Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 29:16

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 29 » 2 நாளாகமம் 29:16 in Tamil

2 நாளாகமம் 29:16
ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்.


2 நாளாகமம் 29:16 ஆங்கிலத்தில்

aasaariyarkal Karththarutaiya Aalayaththaich Suththikarikkumpati Utpuraththilae Piravaesiththu, Karththarutaiya Aalayaththil Kannda Sakala Asuththaththaiyum Veliyae Karththarutaiya Aalayappiraakaaraththil Konnduvanthaarkal; Appoluthu Laeviyar Athai Eduththu, Veliyae Geetharon Aattirkuk Konnduponaarkal.


Tags ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள் அப்பொழுது லேவியர் அதை எடுத்து வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள்
2 நாளாகமம் 29:16 Concordance 2 நாளாகமம் 29:16 Interlinear 2 நாளாகமம் 29:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 29