Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 23:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 23 » 2 இராஜாக்கள் 23:4 in Tamil

2 இராஜாக்கள் 23:4
பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்.


2 இராஜாக்கள் 23:4 ஆங்கிலத்தில்

pinpu Raajaa: Paakaalukkum Vikkirakaththoppukkum Vaanaththin Sakala Senaikalukkum Pannnappattiruntha Sakala Pannimuttukalaiyum Karththarutaiya Aalayaththilirunthu Purampaakka, Pirathaana Aasaariyanaakiya Ilkkiyaavukkum Iranndaam Vakuppilulla Aasaariyarkalukkum Vaasal Kaakkiravarkalukkum Kattalaiyittu, Avaikalai Erusalaemukkup Purampaayk Geetharon Velikalil Sutteriththu, Avaikalin Saampalaip Peththaelukkuk Konndupokappannnninaan.


Tags பின்பு ராஜா பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான்
2 இராஜாக்கள் 23:4 Concordance 2 இராஜாக்கள் 23:4 Interlinear 2 இராஜாக்கள் 23:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 23