Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 31:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 31 » 2 நாளாகமம் 31:2 in Tamil

2 நாளாகமம் 31:2
எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்.


2 நாளாகமம் 31:2 ஆங்கிலத்தில்

esekkiyaa Aasaariyar Laeviyarutaiya Vakuppukalai Avarkal Varisaikalinpatiyaeyum Avaravarai Avarkal Ooliyaththinpatiyaeyum Thittappaduththi, Aasaariyaraiyum Laeviyaraiyum, Sarvaangathakanapalikalaiyum Samaathaanapalikalaiyum Seluththavum, Karththarutaiya Paalayaththin Vaasalkalil Ooliyanjaெythu Thuthiththu Sthoththirikkavum Olunguppaduththinaan.


Tags எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும் அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி ஆசாரியரையும் லேவியரையும் சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும் கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான்
2 நாளாகமம் 31:2 Concordance 2 நாளாகமம் 31:2 Interlinear 2 நாளாகமம் 31:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 31