Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 34:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 நாளாகமம் » 2 நாளாகமம் 34 » 2 நாளாகமம் 34:27 in Tamil

2 நாளாகமம் 34:27
இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


2 நாளாகமம் 34:27 ஆங்கிலத்தில்

intha Sthalaththirkum Athin Kutikalukkum Virothamaaka Thaevan Sonna Avarutaiya Vaarththaikalai Nee Kaetkaiyil, Un Iruthayam Ilaki, Enakku Munpaaka Nee Unnaith Thaalththi, Enakku Munpaakap Panninthu, Un Vasthirangalaik Kiliththukkonndu, Enakku Munpaaka Aluthapatiyinaal, Naanum Un Vinnnappaththaik Kaettaen Entu Karththar Sollukiraar.


Tags இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில் உன் இருதயம் இளகி எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி எனக்கு முன்பாகப் பணிந்து உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு எனக்கு முன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
2 நாளாகமம் 34:27 Concordance 2 நாளாகமம் 34:27 Interlinear 2 நாளாகமம் 34:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 34