Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:35

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 19 » 2 இராஜாக்கள் 19:35 in Tamil

2 இராஜாக்கள் 19:35
அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும் போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.


2 இராஜாக்கள் 19:35 ஆங்கிலத்தில்

antu Iraaththiriyil Sampaviththathu Ennavental: Karththarutaiya Thoothan Purappattu, Aseeriyarin Paalayaththil Latchaththennpaththaiyaayirampaeraich Sangariththaan; Athikaalamae Elunthirukkum Pothu, Itho, Avarkal Ellaarum Seththa Piraethangalaayk Kidanthaarkal.


Tags அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால் கர்த்தருடைய தூதன் புறப்பட்டு அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான் அதிகாலமே எழுந்திருக்கும் போது இதோ அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்
2 இராஜாக்கள் 19:35 Concordance 2 இராஜாக்கள் 19:35 Interlinear 2 இராஜாக்கள் 19:35 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 19