Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 19:37

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 19 » 2 இராஜாக்கள் 19:37 in Tamil

2 இராஜாக்கள் 19:37
அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசாத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.


2 இராஜாக்கள் 19:37 ஆங்கிலத்தில்

avan Than Thaevanaakiya Nisrokin Kovililae Panninthukollukirapothu, Avan Kumaararaakiya Athramalaekkum Saraethserum Avanaip Pattayaththinaal Vettippottu, Aararaath Thaesaththirkuth Thappi Otipponaarkal; Avan Kumaaranaakiya Esaaththon Avan Pattaththirku Vanthu Arasaanndaan.


Tags அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள் அவன் குமாரனாகிய எசாத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்
2 இராஜாக்கள் 19:37 Concordance 2 இராஜாக்கள் 19:37 Interlinear 2 இராஜாக்கள் 19:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 19