Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 2:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 2 » 2 இராஜாக்கள் 2:14 in Tamil

2 இராஜாக்கள் 2:14
எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்.


2 இராஜாக்கள் 2:14 ஆங்கிலத்தில்

eliyaavinmaelirunthu Geelae Viluntha Saalvaiyaip Pitiththu: Eliyaavin Thaevanaakiya Karththar Engae Entu Sollith Thannnneerai Atiththaan; Thannnneerai Atiththavudanae Athu Irupakkamaakap Pirinthathinaal Elisaa Ikkaraippattan.


Tags எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான் தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான்
2 இராஜாக்கள் 2:14 Concordance 2 இராஜாக்கள் 2:14 Interlinear 2 இராஜாக்கள் 2:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 2