Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 3:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 3 » 2 இராஜாக்கள் 3:11 in Tamil

2 இராஜாக்கள் 3:11
அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.


2 இராஜாக்கள் 3:11 ஆங்கிலத்தில்

appoluthu Yosapaath: Naam Karththaridaththil Visaarikkumpati Karththarutaiya Theerkkatharisi Oruvarum Ingae Illaiyaa Entu Kaettatharku, Eliyaavin Kaikalukkuth Thannnneer Vaarththa Saappaaththin Kumaaranaakiya Elisaa Ingae Irukkiraan Entu Isravael Raajaavin Ooliyakkaararil Oruvan Marumoliyaakach Sonnaan.


Tags அப்பொழுது யோசபாத் நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்
2 இராஜாக்கள் 3:11 Concordance 2 இராஜாக்கள் 3:11 Interlinear 2 இராஜாக்கள் 3:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 3