Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 14:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 14 » 2 சாமுவேல் 14:19 in Tamil

2 சாமுவேல் 14:19
அப்பொழுது ராஜா இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.


2 சாமுவேல் 14:19 ஆங்கிலத்தில்

appoluthu Raajaa Ithilellaam Yovaap Unakku Utkaiyaay Irukkavillaiyaa Entu Kaettan. Atharku Sthiree Pirathiyuththaramaaka, Raajaavaakiya En Aanndavan Sonnatharkellaam Valathupakkaththilaavathu Idathupakkaththilaavathu Vilakuvatharku Oruvaraalum Koodaathu Entu Raajaavaakiya En Aanndavanutaiya Jeevanaik Konndu Sollukiraen; Umathu Atiyaanaakiya Yovaapthaan Ithai Enakkuk Karpiththu, Avanae Intha Ellaa Vaarththaikalaiyum Umathu Atiyaalin Vaayilae Pottan.


Tags அப்பொழுது ராஜா இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான் அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்
2 சாமுவேல் 14:19 Concordance 2 சாமுவேல் 14:19 Interlinear 2 சாமுவேல் 14:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 14