Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 12:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 12 ஆதியாகமம் 12:17

ஆதியாகமம் 12:17
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.

Tamil Indian Revised Version
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயிக்காகக் கர்த்தர் பார்வோனையும், அவனுடைய வீட்டார்களையும் கொடிய வாதைகளால் வாதித்தார்.

Tamil Easy Reading Version
பார்வோன் ஆபிராமின் மனைவியை எடுத்துக்கொண்டான். எனவே பார்வோனும் அவனது வீட்டில் உள்ளவர்களும் கொடிய வியாதியுறுமாறு கர்த்தர் சபித்துவிட்டார்.

திருவிவிலியம்
ஆனால், ஆண்டவர் ஆபிராமின் மனைவி சாராய்க்கு நேரிட்டதை முன்னிட்டுப் பார்வோனையும் அவன் குடும்பத்தாரையும் கொடிய கொள்ளை நோய்களால் துன்பப்படுத்தினார்.

Genesis 12:16Genesis 12Genesis 12:18

King James Version (KJV)
And the LORD plagued Pharaoh and his house with great plagues because of Sarai Abram’s wife.

American Standard Version (ASV)
And Jehovah plagued Pharaoh and his house with great plagues because of Sarai, Abram’s wife.

Bible in Basic English (BBE)
And the Lord sent great troubles on Pharaoh’s house because of Sarai, Abram’s wife.

Darby English Bible (DBY)
And Jehovah plagued Pharaoh and his house with great plagues because of Sarai Abram’s wife.

Webster’s Bible (WBT)
And the LORD afflicted Pharaoh and his house with great plagues, because of Sarai, Abram’s wife.

World English Bible (WEB)
Yahweh plagued Pharaoh and his house with great plagues because of Sarai, Abram’s wife.

Young’s Literal Translation (YLT)
And Jehovah plagueth Pharaoh and his house — great plagues — for the matter of Sarai, Abram’s wife.

ஆதியாகமம் Genesis 12:17
ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்.
And the LORD plagued Pharaoh and his house with great plagues because of Sarai Abram's wife.

וַיְנַגַּ֨עwaynaggaʿvai-na-ɡA
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA
אֶתʾetet
פַּרְעֹ֛הparʿōpahr-OH
נְגָעִ֥יםnĕgāʿîmneh-ɡa-EEM
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
וְאֶתwĕʾetveh-ET
בֵּית֑וֹbêtôbay-TOH
עַלʿalal
דְּבַ֥רdĕbardeh-VAHR
שָׂרַ֖יśāraysa-RAI
אֵ֥שֶׁתʾēšetA-shet
אַבְרָֽם׃ʾabrāmav-RAHM

இணை வசனம்

1 Chronicles 16:21
அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களை கடிந்துகொண்டு:

Genesis 20:18
ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

1 Chronicles 21:22
அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

Job 34:19
இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே.

Psalm 105:14
அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள்நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு:

Hebrews 13:4
விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.


Tags ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும் அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார்
ஆதியாகமம் 12:17 Concordance ஆதியாகமம் 12:17 Interlinear ஆதியாகமம் 12:17 Image