சூழல் வசனங்கள் ஆதியாகமம் 12:17
ஆதியாகமம் 12:5

ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 12:7

கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

אֶת
ஆதியாகமம் 12:14

ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள்.

אֶת
ஆதியாகமம் 12:20

பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

וְאֶת, וְאֶת
plagued
And
the
וַיְנַגַּ֨עwaynaggaʿvai-na-ɡA
Lord
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA

אֶתʾetet
Pharaoh
פַּרְעֹ֛הparʿōpahr-OH
plagues
great
with
נְגָעִ֥יםnĕgāʿîmneh-ɡa-EEM
house
his
גְּדֹלִ֖יםgĕdōlîmɡeh-doh-LEEM
and
וְאֶתwĕʾetveh-ET

because
בֵּית֑וֹbêtôbay-TOH
of
עַלʿalal
Sarai
דְּבַ֥רdĕbardeh-VAHR
wife.
שָׂרַ֖יśāraysa-RAI
Abram's
אֵ֥שֶׁתʾēšetA-shet


אַבְרָֽם׃ʾabrāmav-RAHM