Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபகூக் 2:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆபகூக் ஆபகூக் 2 ஆபகூக் 2:2

ஆபகூக் 2:2
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் எனக்கு மறுமொழியாக: நீ தரிசனத்தை எழுதி, அதை செய்தி அறிவிப்பாளன் வாசிக்கும்விதத்தில் பலகைகளிலே தெளிவாக எழுது.

Tamil Easy Reading Version
கர்த்தர் எனக்குப் பதிலாக, “நான் உனக்குக் காண்பிக்கின்றவற்றை கற்பலகையில் எழுது. அதனை ஜனங்கள் எளிதாகப் படிக்க முடியும்படி அவற்றை தெளிவாக எழுது.

திருவிவிலியம்
⁽ஆண்டவர் எனக்கு அளித்த␢ மறுமொழி இதுவே:␢ “காட்சியை எழுதிவை;␢ விரைவாய் ஓடுகிறவனும்␢ படிக்கும் வண்ணம்␢ பலகைகளில் தெளிவாய் எழுது.⁾

Title
தேவன் ஆபகூக்குக்கு பதிலளிக்கிறார்

Habakkuk 2:1Habakkuk 2Habakkuk 2:3

King James Version (KJV)
And the LORD answered me, and said, Write the vision, and make it plain upon tables, that he may run that readeth it.

American Standard Version (ASV)
And Jehovah answered me, and said, Write the vision, and make it plain upon tablets, that he may run that readeth it.

Bible in Basic English (BBE)
And the Lord gave me an answer, and said, Put the vision in writing and make it clear on stones, so that the reader may go quickly.

Darby English Bible (DBY)
And Jehovah answered me and said, Write the vision, and engrave it upon tablets, that he may run that readeth it.

World English Bible (WEB)
Yahweh answered me, “Write the vision, and make it plain on tablets, that he may run who reads it.

Young’s Literal Translation (YLT)
And Jehovah answereth me and saith: `Write a vision, and explain on the tables, That he may run who is reading it.

ஆபகூக் Habakkuk 2:2
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.
And the LORD answered me, and said, Write the vision, and make it plain upon tables, that he may run that readeth it.

וַיַּעֲנֵ֤נִיwayyaʿănēnîva-ya-uh-NAY-nee
יְהוָה֙yĕhwāhyeh-VA
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
כְּתֹ֣בkĕtōbkeh-TOVE
חָז֔וֹןḥāzônha-ZONE
וּבָאֵ֖רûbāʾēroo-va-ARE
עַלʿalal
הַלֻּח֑וֹתhalluḥôtha-loo-HOTE
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
יָר֖וּץyārûṣya-ROOTS
ק֥וֹרֵאqôrēʾKOH-ray
בֽוֹ׃voh

இணை வசனம்

Isaiah 30:8
இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை.

Jeremiah 36:2
நீ ஒரு புஸ்தகச் சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக் குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது.

Revelation 21:5
சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.

Revelation 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.

Daniel 12:4
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

Isaiah 8:1
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார்.

Deuteronomy 31:22
அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.

Deuteronomy 31:19
இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப்பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.

Deuteronomy 27:8
அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான்.

Revelation 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.

Revelation 1:18
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

2 Corinthians 3:12
நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.

1 Corinthians 14:19
அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும்.

John 11:28
இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை ரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள்.

Jeremiah 36:27
ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய் சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்த பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:


Tags அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக நீ தரிசனத்தை எழுதி அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை
ஆபகூக் 2:2 Concordance ஆபகூக் 2:2 Interlinear ஆபகூக் 2:2 Image