Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 14:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 14 » வெளிப்படுத்தின விசேஷம் 14:13 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 14:13
பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று.


வெளிப்படுத்தின விசேஷம் 14:13 ஆங்கிலத்தில்

pinpu, Paralokaththilirunthu Oru Saththam Unndaakak Kaettaen; Athu Karththarukkul Marikkiravarkal Ithumuthal Paakkiyavaankal Enteluthu; Avarkal Thangal Pirayaasangalai Vittaொlinthu Ilaippaaruvaarkal; Avarkalutaiya Kiriyaikal Avarkalotae Koodappom; Aaviyaanavarum Aam Entu Thiruvulampattukiraar Entu Sollittu.


Tags பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன் அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள் அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று
வெளிப்படுத்தின விசேஷம் 14:13 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 14:13 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 14:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 14