சூழல் வசனங்கள் ஆபகூக் 2:2
ஆபகூக் 2:1

நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன்.

עַל, עַל, עַל
ஆபகூக் 2:14

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

עַל
ஆபகூக் 2:15

தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.

לְמַ֥עַן, עַל
ஆபகூக் 2:16

நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய்.

עַל
it
answered
And
וַיַּעֲנֵ֤נִיwayyaʿănēnîva-ya-uh-NAY-nee
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
the
me,
and
וַיֹּ֔אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
כְּתֹ֣בkĕtōbkeh-TOVE
Write
the
חָז֔וֹןḥāzônha-ZONE
vision,
plain
make
and
וּבָאֵ֖רûbāʾēroo-va-ARE
upon
עַלʿalal
tables,
הַלֻּח֑וֹתhalluḥôtha-loo-HOTE
that
לְמַ֥עַןlĕmaʿanleh-MA-an
run
may
he
יָר֖וּץyārûṣya-ROOTS
that
readeth
ק֥וֹרֵאqôrēʾKOH-ray
it.
בֽוֹ׃voh