Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 1:30

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 1 ஏசாயா 1:30

ஏசாயா 1:30
இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப் போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
இது நிறைவேறும். ஏனென்றால் நீங்கள் காய்ந்துபோன கருவாலி மரங்களைப்போன்றும் தண்ணீரில்லாத சோலையைபோன்றும் அழிக்கப்படுவீர்கள்.

திருவிவிலியம்
⁽ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த␢ தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;␢ நீரின்றி வாடிப்போகும்␢ சோலையைப் போலவும் இருப்பீர்கள்;⁾

Isaiah 1:29Isaiah 1Isaiah 1:31

King James Version (KJV)
For ye shall be as an oak whose leaf fadeth, and as a garden that hath no water.

American Standard Version (ASV)
For ye shall be as an oak whose leaf fadeth, and as a garden that hath no water.

Bible in Basic English (BBE)
For you will be like a tree whose leaves have become dry, and like a garden without water.

Darby English Bible (DBY)
For ye shall be as a terebinth whose leaf fadeth, and as a garden that hath no water.

World English Bible (WEB)
For you shall be as an oak whose leaf fades, And as a garden that has no water.

Young’s Literal Translation (YLT)
For ye are as an oak whose leaf is fading, And as a garden that hath no water.

ஏசாயா Isaiah 1:30
இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.
For ye shall be as an oak whose leaf fadeth, and as a garden that hath no water.

כִּ֣יkee
תִֽהְי֔וּtihĕyûtee-heh-YOO
כְּאֵלָ֖הkĕʾēlâkeh-ay-LA
נֹבֶ֣לֶתnōbeletnoh-VEH-let
עָלֶ֑הָʿālehāah-LEH-ha
וּֽכְגַנָּ֔הûkĕgannâoo-heh-ɡa-NA
אֲשֶׁרʾăšeruh-SHER
מַ֖יִםmayimMA-yeem
אֵ֥יןʾênane
לָֽהּ׃lāhla

இணை வசனம்

Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

Jeremiah 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 31:12
அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.

Ezekiel 17:9
இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை.

Ezekiel 17:24
அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்தவிருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தாரென்று சொல் என்றார்.

Ezekiel 31:4
தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது

Matthew 21:19
அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.


Tags இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும் தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்
ஏசாயா 1:30 Concordance ஏசாயா 1:30 Interlinear ஏசாயா 1:30 Image