Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 13:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » அப்போஸ்தலர் » அப்போஸ்தலர் 13 » அப்போஸ்தலர் 13:27 in Tamil

அப்போஸ்தலர் 13:27
எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.


அப்போஸ்தலர் 13:27 ஆங்கிலத்தில்

erusalaemil Kutiyirukkiravarkalum Avarkal Athikaarikalum Avarai Ariyaamalum, Oyvunaalthorum Vaasikkappadukira Theerkkatharisikalin Vaakkiyangalai Ariyaamalum, Avarai Aakkinaikkullaakath Theerththathinaal Antha Vaakkiyangalai Niraivaettinaarkal.


Tags எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும் ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும் அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்
அப்போஸ்தலர் 13:27 Concordance அப்போஸ்தலர் 13:27 Interlinear அப்போஸ்தலர் 13:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : அப்போஸ்தலர் 13