Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆமோஸ் 8:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆமோஸ் » ஆமோஸ் 8 » ஆமோஸ் 8:2 in Tamil

ஆமோஸ் 8:2
அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்.


ஆமோஸ் 8:2 ஆங்கிலத்தில்

avar: Aamose, Nee Ennaththaik Kaannkiraay Entu Kaettar? Paluththa Palangalulla Oru Kootaiyaik Kaannkiraen Enten. Appoluthu Karththar Ennai Nnokki: En Janamaakiya Isravaelukku Mutivukaalam Vanthathu; Ini Avarkalai Mannikkamaattaen.


Tags அவர் ஆமோசே நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார் பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன் அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது இனி அவர்களை மன்னிக்கமாட்டேன்
ஆமோஸ் 8:2 Concordance ஆமோஸ் 8:2 Interlinear ஆமோஸ் 8:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆமோஸ் 8