Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:23

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 10 » யாத்திராகமம் 10:23 in Tamil

யாத்திராகமம் 10:23
மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.


யாத்திராகமம் 10:23 ஆங்கிலத்தில்

moontunaal Mattum Oruvaraiyoruvar Kaanavumillai, Oruvarum Thammidaththaivittu Elunthirukkavum Illai; Isravael Puththirar Yaavarukkumovenil Avarkal Vaasasthalangalilae Velichchamirunthathu.


Tags மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது
யாத்திராகமம் 10:23 Concordance யாத்திராகமம் 10:23 Interlinear யாத்திராகமம் 10:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 10