Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 14:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 14 » எசேக்கியேல் 14:11 in Tamil

எசேக்கியேல் 14:11
இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும் பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


எசேக்கியேல் 14:11 ஆங்கிலத்தில்

isravael Vamsaththaar Ini Ennaivittu Valithappippokaamalum, Thangal Ellaa Meeruthalkalaalum Ini Asusippadaamalum Irukkum Poruttaka Ippatich Sampavikkum; Appoluthu Avarkal En Janamaayiruppaarkal, Naan Avarkal Thaevanaayiruppaen Entu Karththaraakiya Aanndavar Uraikkiraar Entu Sol Entar.


Tags இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும் தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும் பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும் அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
எசேக்கியேல் 14:11 Concordance எசேக்கியேல் 14:11 Interlinear எசேக்கியேல் 14:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 14