Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 11:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 11 » எரேமியா 11:4 in Tamil

எரேமியா 11:4
நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு.


எரேமியா 11:4 ஆங்கிலத்தில்

naan Ungal Pithaakkalai Iruppukkaalavaayaakiya Ekipthuthaesaththilirunthu Purappadappannnnina Naalilae Avarkalukkuk Karpiththa Intha Udanpatikkaiyin Vaarththaikalaik Kaelaatha Manushan Sapikkappattavanentu, Isravaelin Raajaavaakiya Karththar Uraikkiraar Entu Avarkalukkuch Sollu.


Tags நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு
எரேமியா 11:4 Concordance எரேமியா 11:4 Interlinear எரேமியா 11:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 11