Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 31:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 31 » எசேக்கியேல் 31:14 in Tamil

எசேக்கியேல் 31:14
தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.


எசேக்கியேல் 31:14 ஆங்கிலத்தில்

thannnneerin Oramaay Valarukira Entha Virutchangalum Thangal Uyaraththinaalae Maettimaikollaamalum, Thangal Koppukalin Thalaikkullae Thangal Nunikkilaiyai Ongavidaamalum, Thannnneeraik Kutikkira Entha Marangalum Thangal Uyarththiyinaalae Thangalmael Nampikkai Vaikkaamalum Irukkum Poruttu Ippatich Seyvaen; Manupuththirarin Naduvae Avarkal Ellaarum Kuliyil Irangukiravarkalotaekooda Maranaththukku Oppukkodukkappattu, Poomiyin Thaalvidangalil Ponaarkal.


Tags தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமைகொள்ளாமலும் தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும் தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கை வைக்காமலும் இருக்கும் பொருட்டு இப்படிச் செய்வேன் மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்
எசேக்கியேல் 31:14 Concordance எசேக்கியேல் 31:14 Interlinear எசேக்கியேல் 31:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 31