Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 38 » எசேக்கியேல் 38:13 in Tamil

எசேக்கியேல் 38:13
சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்.


எசேக்கியேல் 38:13 ஆங்கிலத்தில்

sepaa Thaesaththaarum, Thaethaan Thaesaththaarum, Tharsheesin Varththakarum Athinutaiya Paalasingangalaana Anaivarum Unnai Nnokki: Nee Kollaiyida Allavo Varukiraayentum, Nee Sooraiyaati, Velliyaiyum Ponnaiyum Aasthiyaiyum Eduththukkollukiratharkum, Aadukalaiyum Maadukalaiyum Pitikkiratharkum, Mikavum Kollaiyidukiratharkum Allavo Unnutaiya Koottaththaik Koottinaayentum Solluvaarkal.


Tags சேபா தேசத்தாரும் தேதான் தேசத்தாரும் தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும் நீ சூறையாடி வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும் ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும் மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள்
எசேக்கியேல் 38:13 Concordance எசேக்கியேல் 38:13 Interlinear எசேக்கியேல் 38:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38