Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 38 » எசேக்கியேல் 38:14 in Tamil

எசேக்கியேல் 38:14
ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ?


எசேக்கியேல் 38:14 ஆங்கிலத்தில்

aakaiyaal Manupuththiranae, Nee Theerkkatharisanam Uraiththu, Kokai Nnokkich Sollavaenntiyathu Ennavental: Karththaraakiya Aanndavar Uraikkiraar; En Janamaakiya Isravael Sukamaayk Kutiyirukkira Akkaalaththilae Nee Athai Arivaay Allavo?


Tags ஆகையால் மனுபுத்திரனே நீ தீர்க்கதரிசனம் உரைத்து கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ
எசேக்கியேல் 38:14 Concordance எசேக்கியேல் 38:14 Interlinear எசேக்கியேல் 38:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38