Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 45:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 45 » எசேக்கியேல் 45:9 in Tamil

எசேக்கியேல் 45:9
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


எசேக்கியேல் 45:9 ஆங்கிலத்தில்

karththaraakiya Aanndavar Sollukirathu Ennavental: Isravaelin Athipathikalae, Neengal Seythathupothum; Neengal Kodukkaiyaiyum Kollaiyiduthalaiyum Thavirththu, Niyaayaththaiyum Neethiyaiyum Seyyungal; Ungal Uththanndangalai En Janaththaivittu Akattungal Entu Karththaraakiya Aanndavar Sollukiraar.


Tags கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் இஸ்ரவேலின் அதிபதிகளே நீங்கள் செய்ததுபோதும் நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள் உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எசேக்கியேல் 45:9 Concordance எசேக்கியேல் 45:9 Interlinear எசேக்கியேல் 45:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 45