Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 21:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 21 » ஆதியாகமம் 21:12 in Tamil

ஆதியாகமம் 21:12
அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.


ஆதியாகமம் 21:12 ஆங்கிலத்தில்

appoluthu Thaevan Aapirakaamai Nnokki: Anthap Pillaiyaiyum, Un Atimaippennnnaiyum Kuriththuch Sollappattathu Unakkuth Thukkamaayirukka Vaenndaam; Eesaakkinidaththil Un Santhathi Vilangum; Aathalaal Saaraal Unakkuch Solvathellaavattaைyum Kael.


Tags அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம் ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்
ஆதியாகமம் 21:12 Concordance ஆதியாகமம் 21:12 Interlinear ஆதியாகமம் 21:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 21