Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:32

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஆதியாகமம் » ஆதியாகமம் 31 » ஆதியாகமம் 31:32 in Tamil

ஆதியாகமம் 31:32
ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.


ஆதியாகமம் 31:32 ஆங்கிலத்தில்

aanaalum Yaaridaththil Ummutaiya Theyvangalaik Kanndupitikkireero, Avanai Uyirotae Vidavaenndaam; Ummutaiya Porulkal Aethaavathu En Vasaththil Unndaanaal Neer Athai Nammutaiya Sakothararukku Munpaakap Parisothiththarinthu, Athai Eduththukkollum Entan. Raakael Avaikalaith Thirutikkonnduvanthathai Yaakkopu Ariyaathirunthaan.


Tags ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ அவனை உயிரோடே விடவேண்டாம் உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து அதை எடுத்துக்கொள்ளும் என்றான் ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்
ஆதியாகமம் 31:32 Concordance ஆதியாகமம் 31:32 Interlinear ஆதியாகமம் 31:32 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 31