ஏசாயா 10:30
காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
Tamil Indian Revised Version
காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
Tamil Easy Reading Version
பாத் காலீமே சத்தமிட்டு அழு! லாயீஷா கவனி. ஆனதோத்தே பதில் சொல்!
திருவிவிலியம்
⁽பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;␢ இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;␢ அனத்தோத்தின் மக்களே,␢ மறுமொழி கூறுங்கள்.⁾
King James Version (KJV)
Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard unto Laish, O poor Anathoth.
American Standard Version (ASV)
Cry aloud with thy voice, O daughter of Gallim! hearken, O Laishah! O thou poor Anathoth!
Bible in Basic English (BBE)
Give a loud cry, daughter of Gallim; let Laishah give ear; let Anathoth give answer to her.
Darby English Bible (DBY)
Lift up thy voice, daughter of Gallim! Hearken, O Laish! — Poor Anathoth!
World English Bible (WEB)
Cry aloud with your voice, daughter of Gallim! listen, Laishah! You poor Anathoth!
Young’s Literal Translation (YLT)
Cry aloud `with’ thy voice, daughter of Gallim, Give attention, Laish! answer her, Anathoth.
ஏசாயா Isaiah 10:30
காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
Lift up thy voice, O daughter of Gallim: cause it to be heard unto Laish, O poor Anathoth.
| צַהֲלִ֥י | ṣahălî | tsa-huh-LEE | |
| קוֹלֵ֖ךְ | qôlēk | koh-LAKE | |
| בַּת | bat | baht | |
| גַּלִּ֑ים | gallîm | ɡa-LEEM | |
| הַקְשִׁ֥יבִי | haqšîbî | hahk-SHEE-vee | |
| לַ֖יְשָׁה | layšâ | LA-sha | |
| עֲנִיָּ֥ה | ʿăniyyâ | uh-nee-YA | |
| עֲנָתֽוֹת׃ | ʿănātôt | uh-na-TOTE |
இணை வசனம்
1 Samuel 25:44
பின்சவுல்: தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.
Jeremiah 1:1
பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்:
Joshua 21:18
ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப்பட்டணங்கள் நாலு.
Judges 18:7
அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு,
Judges 18:29
பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
1 Kings 2:26
ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.
Jeremiah 32:8
அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
Tags காலிம் குமாரத்தியே உரத்தசத்தமாய்க் கூப்பிடு ஏழை ஆன தோத்தே லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு
ஏசாயா 10:30 Concordance ஏசாயா 10:30 Interlinear ஏசாயா 10:30 Image