Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 2:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 2 » ஏசாயா 2:3 in Tamil

ஏசாயா 2:3
திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.


ஏசாயா 2:3 ஆங்கிலத்தில்

thiralaana Janangal Purappattu Vanthu: Naam Karththarin Parvathaththukkum Yaakkopin Thaevanutaiya Aalayaththukkum Povom Vaarungal; Avar Thamathu Valikalai Namakkup Pothippaar, Naam Avar Paathaikalil Nadappom Enpaarkal; Aenenil Seeyonilirunthu Vaethamum, Erusalaemilirunthu Karththarin Vasanamum Velippadum.


Tags திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள் அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார் நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள் ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும் எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்
ஏசாயா 2:3 Concordance ஏசாயா 2:3 Interlinear ஏசாயா 2:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 2