Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 2:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 2 » ஏசாயா 2:4 in Tamil

ஏசாயா 2:4
அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.


ஏசாயா 2:4 ஆங்கிலத்தில்

avar Jaathikalukkul Niyaayam Theerththu, Thiralaana Janangalaik Katinthukolvaar; Appoluthu Avarkal Thangal Pattayangalai Mannvettikalaakavum Thangal Eettikalai Arivaalkalaakavum Atippaarkal; Jaathikkuvirothamaay Jaathi Pattayam Eduppathillai, Ini Avarkal Yuththaththaik Karpathumillai.


Tags அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார் அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள் ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை
ஏசாயா 2:4 Concordance ஏசாயா 2:4 Interlinear ஏசாயா 2:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 2