Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 56:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 56 » ஏசாயா 56:5 in Tamil

ஏசாயா 56:5
நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.


ஏசாயா 56:5 ஆங்கிலத்தில்

naan Avarkalukku En Aalayaththilum, En Mathilkalukkullum Kumaararukkum Kumaaraththikalukkumuriya Idaththaiyum Geerththiyaiyumpaarkkilum, Uththama Idaththaiyum Geerththiyaiyum Koduppaen, Entum Aliyaatha Niththiya Naamaththai Avarkalukku Aruluvaen.


Tags நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும் என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும் உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன் என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்
ஏசாயா 56:5 Concordance ஏசாயா 56:5 Interlinear ஏசாயா 56:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 56