Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 14:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 14 » எரேமியா 14:10 in Tamil

எரேமியா 14:10
அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார், ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார்.


எரேமியா 14:10 ஆங்கிலத்தில்

avarkal Thangal Kaalkalai Adakkikkollaamal, Alaiya Virumpukiraarkalentu Karththar Intha Janaththaikkuriththuch Sollukiraar, Aakaiyaal, Karththar Avarkalmael Piriyamaayiraamal, Ippoluthu Avarkal Akkiramaththai Ninaiththu, Avarkal Paavangalai Visaarippaar.


Tags அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல் அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார் ஆகையால் கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல் இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து அவர்கள் பாவங்களை விசாரிப்பார்
எரேமியா 14:10 Concordance எரேமியா 14:10 Interlinear எரேமியா 14:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 14