Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 26:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 26 » எரேமியா 26:15 in Tamil

எரேமியா 26:15
ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்.


எரேமியா 26:15 ஆங்கிலத்தில்

aakilum Neengal Ennaik Kontupottal, Neengal Kuttamillaatha Iraththappaliyai Ungalmaelum Intha Nakaraththinmaelum Ithin Kutikalinmaelum Sumaththikkolveerkalentu Nichchamaay Ariyungal; Intha Vaarththaikalaiyellaam Ungal Sevikalilae Sollak Karththar Meyyaakavae Ennai Ungalidaththirku Anuppinaar Entu Sonnaan.


Tags ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால் நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சமாய் அறியுங்கள் இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான்
எரேமியா 26:15 Concordance எரேமியா 26:15 Interlinear எரேமியா 26:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 26