Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 36:31

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 36 » எரேமியா 36:31 in Tamil

எரேமியா 36:31
நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.


எரேமியா 36:31 ஆங்கிலத்தில்

naan Avanidaththilum, Avan Santhathiyinidaththilum, Avan Pirapukkalinidaththilum Avarkal Akkiramaththai Visaariththu, Avanmaelum Erusalaemin Kutikalmaelum, Yoothaa Manusharmaelum, Naan Avarkalukkuch Sonnathum, Avarkal Kaelaamarponathumaana Theenganaiththaiyum Varappannnuvaen Entu Karththar Sollukiraar Entu Sol Entar.


Tags நான் அவனிடத்திலும் அவன் சந்ததியினிடத்திலும் அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும் யூதா மனுஷர்மேலும் நான் அவர்களுக்குச் சொன்னதும் அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்
எரேமியா 36:31 Concordance எரேமியா 36:31 Interlinear எரேமியா 36:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 36