Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 7:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 7 » எரேமியா 7:20 in Tamil

எரேமியா 7:20
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


எரேமியா 7:20 ஆங்கிலத்தில்

aathalaal Itho, En Kopamum En Ukkiramum Intha Sthalaththinmaelum, Manusharmaelum, Mirukangalmaelum, Veliyin Marangalmaelum, Poomiyin Kanikalmaelum Oottappadum; Athu Aviyaamal Eriyum Entu Karththaraakiya Aanndavar Sollukiraar.


Tags ஆதலால் இதோ என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும் மனுஷர்மேலும் மிருகங்கள்மேலும் வெளியின் மரங்கள்மேலும் பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும் அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்
எரேமியா 7:20 Concordance எரேமியா 7:20 Interlinear எரேமியா 7:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 7