Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 20:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 20 » நியாயாதிபதிகள் 20:28 in Tamil

நியாயாதிபதிகள் 20:28
ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.


நியாயாதிபதிகள் 20:28 ஆங்கிலத்தில்

aaronin Kumaaranaakiya Eleyaasaarin Makan Pinekaas Annaatkalil Avarutaiya Sannithiyil Nintan; Engal Sakothararaakiya Penyameen Puththirarotae Pinnum Yuththampannnap Purappadalaamaa Purappadalaakaathaa Entu Avarkal Visaariththaarkal; Appoluthu Karththar: Pongal; Naalaikku Avarkalai Ungal Kaiyil Oppukkoduppaen Entar.


Tags ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான் எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள் அப்பொழுது கர்த்தர் போங்கள் நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்
நியாயாதிபதிகள் 20:28 Concordance நியாயாதிபதிகள் 20:28 Interlinear நியாயாதிபதிகள் 20:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 20