Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 4 » நியாயாதிபதிகள் 4:14 in Tamil

நியாயாதிபதிகள் 4:14
அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்.


நியாயாதிபதிகள் 4:14 ஆங்கிலத்தில்

appoluthu Theporaal Paaraakkai Nnokki: Elunthupo; Karththar Siseraavai Un Kaiyil Oppukkodukkum Naal Ithuvae; Karththar Unakku Munpaakap Purappadavillaiyaa Ental; Appoluthu Paaraakkum, Avan Pinnaalae Pathinaayirampaerum, Thaapor Malaiyilirunthu Iranginaarkal.


Tags அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி எழுந்துபோ கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள் அப்பொழுது பாராக்கும் அவன் பின்னாலே பதினாயிரம்பேரும் தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள்
நியாயாதிபதிகள் 4:14 Concordance நியாயாதிபதிகள் 4:14 Interlinear நியாயாதிபதிகள் 4:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 4