Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:14 in Tamil

புலம்பல் 1:14
என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.


புலம்பல் 1:14 ஆங்கிலத்தில்

en Paathakangalin Nukam Avarutaiya Kaiyaal Poottappattirukkirathu; Avaikal Pinnaikkappattu En Kaluththaich Suttikkonndathu; En Pelanai Vilappannnninaar; Naan Elunthirukkak Koodaathapatikku Aanndavar Ennai Odukkukiravarkalin Kaiyil Oppukkoduththaar.


Tags என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது என் பெலனை விழப்பண்ணினார் நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்
புலம்பல் 1:14 Concordance புலம்பல் 1:14 Interlinear புலம்பல் 1:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1