Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:15 in Tamil

புலம்பல் 1:15
என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.


புலம்பல் 1:15 ஆங்கிலத்தில்

ennilulla Paraakkiramasaalikalaakiya Ennutaiyavarkalellaaraiyum Aanndavar Mithiththuppottar; En Vaaliparai Norukkumpati Enakku Virothamaay Oru Koottaththai Varavalaiththaar; Thiraatchappalaththai Aalaiyil Mithikkirathupola, Aanndavar Yoothaa Kumaaraththiyaakiya Kannikaiyai Mithiththaar.


Tags என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார் என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார் திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்
புலம்பல் 1:15 Concordance புலம்பல் 1:15 Interlinear புலம்பல் 1:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1