Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 28:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 28 » எரேமியா 28:14 in Tamil

எரேமியா 28:14
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


எரேமியா 28:14 ஆங்கிலத்தில்

paapilon Raajaavaakiya Naepukaathnaechchaாraich Sevikkumpatikku Iruppu Nukaththai Intha Ellaa Jaathikalutaiya Kaluththinmaelum Pottaen; Avarkal Avanaich Sevippaarkal. Veliyin Mirukajeevankalaiyum Avanukku Oppukkoduththaen Entu Isravaelin Thaevanaakiya Senaikalin Karththar Uraikkiraar Entu Sol Entar.


Tags பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன் அவர்கள் அவனைச் சேவிப்பார்கள் வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்
எரேமியா 28:14 Concordance எரேமியா 28:14 Interlinear எரேமியா 28:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 28