Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:7

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » புலம்பல் » புலம்பல் 1 » புலம்பல் 1:7 in Tamil

புலம்பல் 1:7
தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.


புலம்பல் 1:7 ஆங்கிலத்தில்

thanakkuch Sirumaiyum Thavippum Unndaakiya Naatkalilae Erusalaem Poorvanaatkal Mutharkonndu Thanakku Unndaayiruntha Inpamaanavaikalaiyellaam Ninaikkiraal; Avalukku Uthaviseyvaar Illaamal Avalutaiya Janangal Saththuruvin Kaiyilae Vilukaiyil, Pakainjar Avalaip Paarththu, Avalutaiya Oyvunaatkalaik Kuriththup Pariyaasampannnninaarkal.


Tags தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள் அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில் பகைஞர் அவளைப் பார்த்து அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்
புலம்பல் 1:7 Concordance புலம்பல் 1:7 Interlinear புலம்பல் 1:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 1