Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 9:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நெகேமியா » நெகேமியா 9 » நெகேமியா 9:5 in Tamil

நெகேமியா 9:5
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.


நெகேமியா 9:5 ஆங்கிலத்தில்

pinpu Laeviyaraana Yesuvaa, Kathmiyael, Paani, Aasaapneyaa, Serepiyaa, Othiyaa, Sepaniyaa, Peththakiyaa Enpavarkal Janangalaip Paarththu: Neengal Elunthirunthu, Anaathiyaay Ententaikkumirukkira Ungal Thaevanaakiya Karththarai Sthoththiriyungal Entu Solli, Karththarai Nnokki: Entha Sthuthi Sthoththiraththukkum Maelaana Ummutaiya Makimaiyulla Naamaththukku Sthoththiramunndaavathaaka.


Tags பின்பு லேவியரான யெசுவா கத்மியேல் பானி ஆசாப்நெயா செரெபியா ஒதியா செபனியா பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து நீங்கள் எழுந்திருந்து அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி கர்த்தரை நோக்கி எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக
நெகேமியா 9:5 Concordance நெகேமியா 9:5 Interlinear நெகேமியா 9:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 9