Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 16:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எண்ணாகமம் » எண்ணாகமம் 16 » எண்ணாகமம் 16:5 in Tamil

எண்ணாகமம் 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.


எண்ணாகமம் 16:5 ஆங்கிலத்தில்

pinpu Avan Koraakaiyum Avanutaiya Ellaak Koottaththaiyum Nnokki: Naalaikkuk Karththar Thammutaiyavan Innaan Entum, Thammanntaiyilae Serath Thaam Kattalaiyitta Parisuththavaan Innaan Entum Kaannpippaar; Appoluthu Evanaith Therinthukolvaaro, Avanaith Thammidaththil Serak Kattalaiyiduvaar.


Tags பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும் தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார் அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்
எண்ணாகமம் 16:5 Concordance எண்ணாகமம் 16:5 Interlinear எண்ணாகமம் 16:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 16