Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 14:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 14 » வெளிப்படுத்தின விசேஷம் 14:15 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 14:15
அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்.


வெளிப்படுத்தின விசேஷம் 14:15 ஆங்கிலத்தில்

appoluthu Vaeroru Thoothan Thaevaalayaththilirunthu Purappattu, Maekaththinmael Utkaarnthirukkiravarai Nnokki: Poomiyin Payir Muthirnthathu, Arukkiratharkuk Kaalam Vanthathu, Aakaiyaal Ummutaiya Arivaalai Neetti Aruththuvidum Entu Mikuntha Saththamittuchchaொnnaan.


Tags அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி பூமியின் பயிர் முதிர்ந்தது அறுக்கிறதற்குக் காலம் வந்தது ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச்சொன்னான்
வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 14:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 14