Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 6:8

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » வெளிப்படுத்தின விசேஷம் » வெளிப்படுத்தின விசேஷம் 6 » வெளிப்படுத்தின விசேஷம் 6:8 in Tamil

வெளிப்படுத்தின விசேஷம் 6:8
நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.


வெளிப்படுத்தின விசேஷம் 6:8 ஆங்கிலத்தில்

naan Paarththapothu, Itho, Manginaniramulla Oru Kuthiraiyaik Kanntaen; Athinmael Aeriyirunthavanukku Maranam Entu Peyar; Paathaalam Avanpin Sentathu. Pattayaththinaalum, Panjaththinaalum, Saavinaalum, Poomiyin Thushdamirukangalinaalum, Poomiyin Kaarpangilullavarkalaik Kolaiseyyumpatiyaana Athikaaram Avaikalukkuk Kodukkappattathu.


Tags நான் பார்த்தபோது இதோ மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன் அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர் பாதாளம் அவன்பின் சென்றது பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் சாவினாலும் பூமியின் துஷ்டமிருகங்களினாலும் பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது
வெளிப்படுத்தின விசேஷம் 6:8 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 6:8 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 6:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : வெளிப்படுத்தின விசேஷம் 6