Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சகரியா 14:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » சகரியா » சகரியா 14 » சகரியா 14:10 in Tamil

சகரியா 14:10
தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்.


சகரியா 14:10 ஆங்கிலத்தில்

thaesamellaam Kaepaathodangi Erusalaemukkuth Therkae Irukkira Rimmonvaraikkum Samapoomiyaakath Thiruththappadum; Erusalaemo Uyarnthathaaki, Than Sthaanaththilae Penyameen Vaasalthodangi Muthalvaasalenkira Sthalamattum Kotivaasal Varaikkum, Anaaneyael Kopuram Thuvakki Raajaavin Thiraatcha Aalaikalmattum Kutiyaettappattirukkum.


Tags தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும் எருசலேமோ உயர்ந்ததாகி தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல் வரைக்கும் அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும்
சகரியா 14:10 Concordance சகரியா 14:10 Interlinear சகரியா 14:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : சகரியா 14