Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 4:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எஸ்தர் » எஸ்தர் 4 » எஸ்தர் 4:14 in Tamil

எஸ்தர் 4:14
நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.


எஸ்தர் 4:14 ஆங்கிலத்தில்

nee Inthak Kaalaththilae Mavunamaayirunthaal Yootharukkuch Sakaayamum Iratchippum Vaeroru Idaththilirunthu Elumpum, Appoluthu Neeyum Un Thakappan Kudumpaththaarum Aliveerkal; Nee Ippatippatta Kaalaththukku Uthaviyaayirukkumpati Unakku Raajamaenmai Kitaiththirukkalaamae, Yaarukkuth Theriyum, Entu Sollachchaொnnaan.


Tags நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும் அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள் நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே யாருக்குத் தெரியும் என்று சொல்லச்சொன்னான்
எஸ்தர் 4:14 Concordance எஸ்தர் 4:14 Interlinear எஸ்தர் 4:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 4