Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 1:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 1 » எசேக்கியேல் 1:28 in Tamil

எசேக்கியேல் 1:28
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.


எசேக்கியேல் 1:28 ஆங்கிலத்தில்

malaipeyyum Naalil Maekaththil Vaanavil Eppatik Kaanappadukiratho, Appatiyae Suttilumulla Anthap Pirakaasam Kaanappattathu; Ithuvae Karththarutaiya Makimaiyin Saayalukkuriya Tharisanamaayirunthathu; Athai Naan Kanndapothu Mukanguppura Vilunthaen; Appoluthu Paesukira Oruvarutaiya Saththaththaik Kaettaen.


Tags மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன் அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்
எசேக்கியேல் 1:28 Concordance எசேக்கியேல் 1:28 Interlinear எசேக்கியேல் 1:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 1