சூழல் வசனங்கள் எசேக்கியேல் 1:28
எசேக்கியேல் 1:1

முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

עַל
எசேக்கியேல் 1:3

அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

עַל
எசேக்கியேல் 1:12

அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.

אֲשֶׁר֩
எசேக்கியேல் 1:13

ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.

כְּמַרְאֵ֣ה
எசேக்கியேல் 1:17

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

עַל
எசேக்கியேல் 1:20

ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

אֲשֶׁר֩
எசேக்கியேல் 1:22

ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

עַל, עַל
எசேக்கியேல் 1:24

அவைகள் செல்லும்போது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.

ק֥וֹל
எசேக்கியேல் 1:25

அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.

עַל
எசேக்கியேல் 1:26

அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

עַל, דְּמ֣וּת, דְּמ֣וּת
எசேக்கியேல் 1:27

அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.

סָבִ֔יב
it,
was
was
כְּמַרְאֵ֣הkĕmarʾēkeh-mahr-A
As
appearance
the
הַקֶּ֡שֶׁתhaqqešetha-KEH-shet
of
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
the
יִֽהְיֶ֨הyihĕyeyee-heh-YEH
bow
that
is
בֶעָנָ֜ןbeʿānānveh-ah-NAHN
in
the
cloud
בְּי֣וֹםbĕyômbeh-YOME
in
the
הַגֶּ֗שֶׁםhaggešemha-ɡEH-shem
day
כֵּ֣ןkēnkane
of
rain,
so
מַרְאֵ֤הmarʾēmahr-A
appearance
the
of
הַנֹּ֙גַהּ֙hannōgahha-NOH-ɡA
the
brightness
סָבִ֔יבsābîbsa-VEEV
round
ה֕וּאhûʾhoo
about.
This
appearance
מַרְאֵ֖הmarʾēmahr-A
the
of
the
דְּמ֣וּתdĕmûtdeh-MOOT
likeness
of
the
כְּבוֹדkĕbôdkeh-VODE
glory
Lord.
the
יְהוָ֑הyĕhwâyeh-VA
of
And
when
I
וָֽאֶרְאֶה֙wāʾerʾehva-er-EH
saw
fell
I
וָאֶפֹּ֣לwāʾeppōlva-eh-POLE
upon
עַלʿalal
my
face,
פָּנַ֔יpānaypa-NAI
heard
I
and
וָאֶשְׁמַ֖עwāʾešmaʿva-esh-MA
a
voice
ק֥וֹלqôlkole
of
one
that
spake.
מְדַבֵּֽר׃mĕdabbērmeh-da-BARE