Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:37

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 23 » எசேக்கியேல் 23:37 in Tamil

எசேக்கியேல் 23:37
அவர்கள் விபசாரம்பண்ணினார்கள், அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்.


எசேக்கியேல் 23:37 ஆங்கிலத்தில்

avarkal Vipasaarampannnninaarkal, Avarkal Kaikalil Iraththamum Irukkirathu; Avarkal Thangal Narakalaana Vikkirakangalotae Vipasaarampannnni Thaangal Enakkup Petta Thangal Pillaikalaiyum Avaikalukku Iraiyaakath Theekkadakkappannnninaarkal.


Tags அவர்கள் விபசாரம்பண்ணினார்கள் அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள்
எசேக்கியேல் 23:37 Concordance எசேக்கியேல் 23:37 Interlinear எசேக்கியேல் 23:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 23