Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 30:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ஏசாயா » ஏசாயா 30 » ஏசாயா 30:14 in Tamil

ஏசாயா 30:14
அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்.


ஏசாயா 30:14 ஆங்கிலத்தில்

avarkalai Avar Thappavidaamal Utaiyumpati Kuyakkalaththai Norukkuvathupola Avarkalai Norukkuvaar; Aduppilae Neruppu Edukkiratharkum, Kulaththilae Thannnneer Mollukiratharkum Norungina Thunndukalil, Oru Odaakilum Akappadaathaepom.


Tags அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார் அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும் குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில் ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம்
ஏசாயா 30:14 Concordance ஏசாயா 30:14 Interlinear ஏசாயா 30:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 30